• முகப்பு
  • .
  • .
  • .
  • .

வியாழன், 12 நவம்பர், 2009

சேறு



-------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------
நீ இரவாடை அணிந்து,
வீட்டைப் பெருக்கும் பொழுதும்...
ன்னலோரப் பேருந்தில்,
உன் ஆடையோடு
காற்றுவிளையாடும் பொழுதும்...
ழை நீரில் நீ ஆடையைப் பிடித்து
நடக்கும் பொழுதும்...
ப்படியோ வந்து
என் மனதில்
அப்பிகொள்ளும்,
சேறு...

-------------------------------------------------------------------------------------------------
" சென்ற வாரம் பெய்த மழையால், நான் தங்கி இருந்த பகுதி முழுதும் சேறானது. இந்த சாலையில் தான் தினமும் நான் நடந்து அலுவலகம் செல்ல வேண்டும் .. செல்லும் வழியில் தோன்றிய ஒன்று....
-------------------------------------------------------------------------------------------------


9 நினைவலைகள்:

Marimuthu Murugan சொன்னது…

testing

Marimuthu Murugan சொன்னது…

testing

Rajesh kumar சொன்னது…

nalla iruku maari.. nice one

Marimuthu Murugan சொன்னது…

(...நெசம்மாவா சொல்லுறீய...)

நன்றி ராஜேஷ்....

Rajesh kumar சொன்னது…

அட ஆமப்பா... எனக்கும் கவிதைக்கும் கொஞ்சம் தூரம் அதிகம் தான்.. என்ன எழுதினாலும் எகண மொகணயாத்தான் வருது..! நீ நெஜம்மா நல்ல எழுதுறடா.. இன்னும் நெறைய எழுது.. வாழ்த்துக்கள்...

அடலேறு சொன்னது…

ரசனை கவிதை !!!

Marimuthu Murugan சொன்னது…

நன்றிங்க அடலேறு!!!
(ரசனை கவிதை ன்னு சொன்ன பிறகு Label 'ஏதோ'வை மாத்திட வேண்டியதுதான்....)

ஜெனோவா சொன்னது…

இந்த கவிதை மனதை விட்டு அகல வெகு நாட்கள் ஆகும் நண்பா . ( பின்னூட்டம் போட முயற்சித்து தோற்று , மின் அஞ்சலும் அனுப்பி .... மீண்டு .. மீண்டும் முயற்சிக்கிறேன் )

மிக நல்ல கவிதை , தொடர்ந்து எழுதுங்கள் .

Marimuthu Murugan சொன்னது…

ஏற்பட்ட இடையூறுகளுக்கு மிகவும் வருந்துகிறேன் நண்பா!!!

கவிதையை பற்றிய பின்னூட்டத்திற்கும் , தவறுகளை சுட்டியமைக்கும் ரொம்ப நன்றி நண்பா!!!