• முகப்பு
  • .
  • .
  • .
  • .

புதன், 17 மார்ச், 2010

குறுந்தகட்டுக்கிறுக்கல்கள்-3




<><><><><><><><><><><><><><>

ஒரு மாத காலமாக
தேர்வுக்குப் படித்தவற்றை
இப்படியா
ஒரு நொடியில்
மறக்கடிப்பாய்...

தேர்வறை முன்பு
ஆல் தி பெஸ்ட்
என்று சொல்லி...

<><><><><><><><><><><><><><>

உன் பேச்சும்
சிரிப்பும்
எப்போதும்
எதிரொலிப்பதே இல்லை...
தடைகளில் பட்டுத்
திரும்பினால் சரி..
தடைகளே விரும்பி
வைத்துக்கொண்டால் ?....

<><><><><><><><><><><><><><>

8 நினைவலைகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமை:)!

ஜெனோவா சொன்னது…

நண்பா, ரெண்டாவது ரொம்ப பிடித்திருக்கிறது! ( எங்கயா பொயிட்ட ரொம்ப நாளா ஆளக் காணோம் ? )

Marimuthu Murugan சொன்னது…

வணக்கம் ராமலஷ்மி அவர்களே.
உங்களின் வருகையும்,பதிலும் பார்க்கையில் மகிழ்ச்சி அளிக்கிறது.


நன்றி ஜோ ..{வேலைப் பளு அதிகமான காரணத்தால் வலைப்பக்கம் வரமுடியல...(சரக்கு காலியாகிட்டே இருக்குன்னும் சொல்லலாம்)} ..

மதுரை சரவணன் சொன்னது…

அருமை . வாழ்த்துக்கள்.

Marimuthu Murugan சொன்னது…

நன்றிங்க சரவணன்..

செல்வா சொன்னது…

//தேர்வறை முன்பு
ஆல் தி பெஸ்ட்
என்று சொல்லி...
//

அட ., ஆல் த பெஸ்ட் சொன்னா கூட மறந்திடுமா ..?

செல்வா சொன்னது…

இரண்டாவது கவிதையும் அருமைங்க ...!!

Marimuthu Murugan சொன்னது…

நன்றிகள் செல்வக்குமார்...
உங்களின் முதல் வருகைக்கும்
முத்தான மறுமொழிக்கும்..

//அட ., ஆல் த பெஸ்ட் சொன்னா கூட மறந்திடுமா ..? //
பின்ன..

//இரண்டாவது கவிதையும் அருமைங்க//

நன்றிகள்
வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆக வாழ்த்துக்கள்...