• முகப்பு
  • .
  • .
  • .
  • .

வியாழன், 20 மே, 2010

முகநக நட்பாம்...



___________________________________________________________________

வீட்டில் பணத்தைத் திருடியதால்
தன்னோடு யாரும்
முகம் கொடுத்துப் பேசுவதில்லை
என்பதை தலைகுனிந்து,
கண்கள் குளமாக
அவனிடம் சொல்லிகொண்டிருந்தான் ...
இவன் ,

இடக்கை
அவனை அறியாமல்
வனைத் தேற்றியது...
வலக்கை
வன் அறியாமல்
சட்டைப்பை பணத்தை
தொட்டுப் பார்த்தது ..

___________________________________________________________________

10 நினைவலைகள்:

LazySystemAdmin சொன்னது…

மச்சி,

வாக்கிய அமைப்பு எல்லாம் ஓகே.. ஆனா கவிதை சொல்ல வர்ற மேட்டர்தான் நல்லாவே இல்ல...

சாரி மச்சி... இது என்னோட விமர்சனம்.. அவ்ளோதான்... புரிதலுக்கு நன்றி..

Regards,
Parthiban
http://lazysystemadmin.blogspot.com

Marimuthu Murugan சொன்னது…

வா பார்த்தி ..
விமர்சனத்திற்கு நன்றிகள்..
//சொல்ல வர்ற மேட்டர்தான் நல்லாவே இல்ல//
இது ஒரு புனைவு..... (முழுவதும் காதலைப் பற்றியே எழுதிக்கொண்டிருந்த நான் கொஞ்சம் ட்ராக் மாறி எழுத முயற்சி பண்ணி இருக்கேன்...Its really எ valuable feedback from யு)

க.பாலாசி சொன்னது…

நல்ல முயற்சிங்க.... இந்த மாதிரியும் நண்பர்கள் இருக்கத்தான செய்யுறாங்க...

கவிதை நல்லாருக்குங்க.. தொடரவும்...

ஜெனோவா சொன்னது…

கூடா நட்பில் ஒரு வகையை அருமையாக சொல்லியிருகீங்க !
இப்படியும் நட்புகள் உண்டென்பதை நாமறிவோம் .. தொடர்ந்து எழுது !
வாழ்த்துக்கள்

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

நல்ல கவிதை மாரி...
எனக்கு பிடிச்சிருக்கு ...
இப்படியும் நடக்கத்தானே செய்யுது ....
சில நேரங்களில் சில நிகழ்வுகள் ...

Marimuthu Murugan சொன்னது…

#க.பாலாசி - முதல் வருகைக்கும் முத்தான மறுமொழிக்கும் நன்றிகள்
#ஜெனோவா - எழுதுவோம் நண்பா, நன்றிகள்..
#நியோ- முதல் வருகைக்கும் முத்தான மறுமொழிக்கும் நன்றிகள்

வால்பையன் சொன்னது…

//முகநக நட்பாம்...//

நாக்களவு பேச்சாம்!

பனித்துளி சங்கர் சொன்னது…

நல்லா இருக்கிறது நண்பரே

Marimuthu Murugan சொன்னது…

நன்றிங்க வால் மற்றும் பனித்துளி சங்கர்

அன்புடன் நான் சொன்னது…

கவிதைக்கு வாழ்த்துக்கள்.
தொடருங்க.